பொது
அறிவு-நடப்புக்கால நிகழ்வுகள்
511. காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது?மூங்கில்
512. “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார்?சோலி சொராப்ஜி
513. முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ள
மாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர் என்ன?சமுத்ரா பிரகான்
514. தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்
எங்குள்ளது?பெங்களூரு
515. தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது?அரியலூர்
516. பம்பாய் என்ற பெயர் எப்போது மும்பை என
பெயர்மாற்றம் செய்யப்பட்டது?1995-ம் ஆண்டு
517. மெட்ராஸ் எப்போது சென்னை ஆனது?1996-ம் ஆண்டு
518. சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்
எது?வியாழன்
519. ஒரு காரட் எடையுள்ள தங்கம் எத்தனை
மில்லி கிராம்?200 மில்லி கிராம்
520. பிரசார் பாரதி எப்போது
தோற்றுவிக்கப்பட்டது?23.11.1997
521. தாஜ்மஹால் எந்த ஆண்டு உலக பாரம்பரியச்
சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது?
1983-ம் ஆண்டு
522. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது
மெட்ராஸ் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன?
26 மாவட்டங்கள்
523. பாண்டவர்களின் பூமி என எந்த மாவட்டம்
அழைக்கப்படுகிறது?தருமபுரி
524. கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக
பிரிக்கப்பட்டது?1995-ல்
525. எமரால்டு அணைக்கட்டு எங்குள்ளது?சேலம் மாவட்டத்தில்
526. தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட
மாவட்டம் எது?சென்னை
527. ஒரு மாவட்டத்தின் அனைத்து
துறைகளுக்கும் உடனடி தலைவர் என யாரை குறிப்பிடுகிறோம்?
மாவட்ட ஆட்சியர்
528. Indian Rare Earths Ltd என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த
மாவட்டத்தில் அமைந்துள்ளது?கன்னியாகுமரி
529. நவதிருப்பதிகள் கொண்ட மாவட்டம் என
எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது?தூத்துக்குடி
530. பாம்பன் பாலம் எந்த மாவட்டத்தில்
உள்ளது?ராமநாதபுரம்
531. நாமக்கல் மாவட்டம் எந்த
மாவட்டத்திலிருந்து எப்போது பிரிக்கப்பட்டது?
சேலம் மாவட்டத்தில் இருந்து 1996-ம் ஆண்டு
532. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி எந்த
மாவட்டத்தில் உள்ளது?கோவை மாவட்டம்
533. மண்டல் கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது?பிற்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கான இடஒதுக்கீடு
534. தமிழ்நாட்டில் மேலவை (Legislative
Council) எந்த ஆண்டு
கலைக்கப்பட்டது?1986-ல்
535. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு
நடைபெற்றது?லண்டன்
536. 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது பெற்ற
வெளிநாடுவாழ் இந்தியர் யார்?சஞ்சய் ராஜாராம்
537. இந்திய-பாகிஸ்தான் எல்லையை நிர்ணயம்
செய்தவர் யார்?சர் சிரில் ரெட்கிளிப்
538. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?நரேந்திரநாத் தத்தா
539. மாப்ளா புரட்சி எங்கு எப்போது
வெடித்தது?1921-ல் கேரளாவில்
540. தேசபக்தர்களுக்கு எல்லாம் தேசபக்தர்
என காந்தியடிகள் யாரை குறிப்பிட்டார்?சர்தார் வல்லபாய் படேல்
541. மகாத்மா காந்தியை தேசத்தந்தை என
அழைத்தவர் யார்?சுபாஷ் சந்திரபோஸ்
542. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக
பணியாற்றி தற்போது மத்திய அமைச்சராக இருப்பவர் யார்?வி.கே.சிங்
543.பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி யார்?மம்நூன் ஹூசேன்
544. தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ்
எந்த நாட்டைச் சேர்ந்தவர்?அர்ஜெண்டினா
545.17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எந்த
நாட்டில் நடைபெற்றது?தென்கொரியா
546. இந்தியாவின் முதல் பத்திரிகை எது, எப்போது வெளிவந்தது?பெங்கால் கெஜட்,
29.1.1769
547. முதன்முதலில் உருவம் பதித்த நாணயத்தை
உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?மாவீரன் அலெக்சாண்டர்
548. பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர்
யார்?டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்
கலாம்
549. இந்தியாவில் இலக்கியத்துக்காக
வழங்கப்படும் உயரிய விருது எது?சாகித்திய அகாடமி
550. ஐதராபாத் எந்த நதிக்கரையில்
அமைந்துள்ளது?மியூசி நதி
551. மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது
பெற்ற இரு தலைவர்கள் யார் ?காமராஜர் (1976), எம்ஜிஆர் (1988)
552. ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள்?43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்
553. ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும்
நாடு எது?இந்தியா
554. சர்வதேச கடல் அமைப்பு எப்போது
உருவாக்கப்பட்டது?1948
555. பாரத ரத்னா, பத்மவிபூஷன் என்ற இரு விருதுகளையும் பெற்றவர்
யார்?டாக்டர் ஜாகீர்
உசேன்
556. கடலும் கடல்சார்ந்த பகுதியும் எவ்வாறு
அழைக்கப்படுகிறது?நெய்தல்
557. தருமபுரி மாவட்டத்தின் சங்க கால பெயர்
என்ன?தகடூர்
558. ஒரு யூனிட் என்பது எத்தனை மில்லி
லிட்டர்?350 மி.லி
559. இந்திய வானொலியின் பழைய பெயர் என்ன?இந்தியன் பிராட்காஸ்டிங்
சர்வீசஸ்
560. வங்கதேசத்தின் பிரதமர் யார்?ஷேக் அசீனா
561. ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது?சேலம் மாவட்டம்
562. ஒலிம்பிக் போட்டி எப்போது தொடங்கியது?1901
563. வெங்காயம் அதிகம் விளையும் மாநிலம் ?எதுமகாராஷ்டிரம்
564. பாகிஸ்தான் நாட்டின் தேசிய மலர் எது?மல்லிகை
565. இந்தியாவின் முதல் ஏவுகணையின் பெயர்
என்ன?அக்னி
566. மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு
எது?தாடை எலும்பு
567. மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது?செம்பு
568. "டங்சா" என்ற பழங்குடியினர் எந்த
மாநிலத்தில் வாழ்கிறார்கள்?அருணாச்சலப் பிரதேசம்
569. "எம்பயர் நகரம்" என அழைக்கப்படும்
நகரம் எது?நியூயார்க்
570. இந்தியாவில் புதிதாக ஒரு மாநிலத்தை
உருவாக்கிட திருத்தம் செய்யும் அரசியல் நிர்ணய சட்டத்தின் அட்டவணை எது?முதலாம் அட்டவணை
571. போஸ்டல் இண்டக்ஸ் எண் எனப்படும்
பின்கோடு முறை எப்போது தொடங்கப்பட்டது?15.8.1972
572. குருதேவ் என அழைக்கப்பட்டவர் யார்?ரவீந்திரநாத் தாகூர்
573. பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு
வழங்கப்படும் விருது எது?மகாரத்னா
574. தெலங்கானா தனிமாநிலம் அமைப்பது
தொடர்பாக அமைக்கப்பட்ட 5
பேர் கொண்ட
குழுவின் தலைவர் யார்?ஓய்வுபெற்ற நீதிபதி
பி.என்.கிருஷ்ணா
575. அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என
வர்ணித்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு
No comments:
Post a Comment