தமிழிலக்கிய
வினா
- விடை
1000 ,அகர
வரிசையில்
வெளியிடப்பெற்ற
முதல் நூல்
1.
அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2.
அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக்
கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3.
அகநானூற்றில் 1,3,5,7 என
ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4.
அகநானூற்றில் 10,20,.40 போல
0,என
முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5.
அகநானூற்றில் 2,8,12,18 போல
2,8 ,என
முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6.
அகநானூற்றில் 4,14,24,34 போல
4, என
முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7.
அகநானூற்றில் 6,16,26,36 போல
6,என
முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
8.
அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற
புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9.
அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.
அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11.
அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை
எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.
அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை
எண்ணிக்கை– 90
13.
அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14.
அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.
அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
16.
அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.
அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் -
நெடுந்தொகை
18.
அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன்
நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19.
அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார்
மகனார் உருத்திரசன்மன்
20.
அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன்
உக்கிரப் பெருவழுதி
21.
அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு
வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.
அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம்
வனசித்தர்
23.
அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய
முதலியார்
24.
அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
25.
அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.
அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27.
அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.
அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29.
அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப
காங்கேயன்
30.
அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31.
அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர்
-ஔவையார்
32.
அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர்
உலா
33.
அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
–நான்காம்
பத்து
34.
அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு
பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35.
அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.
அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு
முதலியார்
37.
. அம்பிகாபதி
அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38.
அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.
அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.
அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப்
பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.
அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42.
அரக்கு மாளிகை நாவலாசிரியர்
– லட்சுமி
43.
அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.
அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45.
அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46.
அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற
சீர் நெடுமாறன்
47.
அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.
அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.
அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50.
அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51.
அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52.
அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக்
களஞ்சியப் புலவர்
53.
அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54.
அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல்
கவிஞர்
55.
அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று
தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்
56.
அறநெறிச்சாரம் பாடியவர் - முனைப்பாடியார்
57.
அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்
58.
அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா
என்றவர் –
கல்கி
59.
அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள்
60.
அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61.
அன்னி மிஞிலி காப்பிய
நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62.
அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த
சாரம்
63.
ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின்
முள்ளியார்
64.
ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய
மணவாளர்
65.
ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள்
எண்ணிக்கை – 102
66.
ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67.
ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68.
ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய
நிகண்டு
69.
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70.
ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப்
புலவர்
71.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்
தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72.
ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73.
ஆயிடைப்பிரிவு -பரத்தையிற்பிரிவு
74.
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட
தமிழகம்’ என்ற
நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75.
ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த
எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு
76.
ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்
77.
ஆறாம் இலக்கணம் – புலமை
இலக்கனம்
78.
ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79.
ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய
நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80.
இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு
நல்லார் உரை
81.
இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை
அகவல்
82.
இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83.
இடைச் சங்கத்தில் இருந்த மொத்த
புலவர்கள் – 3700
84.
இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59
85.
இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம்
,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86.
இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87.
இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700
88.
இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89.
இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90.
இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர்
கண்டுபிடிப்பு
91.
இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச
நந்தினி ( 1865)
92.
இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93.
இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை
எழுதியவர் – இந்திரகாளியர்
94.
இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர்
அலியார்
95.
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும்
அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96.
இயல்,இசை,நாடகம்
குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97.
இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் -
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98.
இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை
– 470
99.
இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப்
புலவர்
100. இரட்சணிய
குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
101. இரட்டைப்
புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர்
உலா
102. இரட்டைப்
புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103. இரண்டாம்
குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104. இரத்தினச்
சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105. இராபர்ட்
டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106. இராம
நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107. இராமலிங்க
அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108. இராமலிங்க
அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109. இராமாயண
உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய
முதலியார்
110. இராமானுச
நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111. இராவண
காவியம் நூலாசிரியர் - புலவர்
குழந்தை
112. இராஜ
ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114. இரும்புக்
கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115. இருவகை
நாடகம் –இன்பியல், துன்பியல்
116. இலக்கண
உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117. இலக்கண
விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118. இலக்கண
விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119. இலக்கணக்
கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121. இலக்கியம்
இதழாசிரியர் - சுரதா
122. இலங்கேசுவரன்
நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123. இல்லாண்மை
எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124. இளங்கோவடிகளுக்குக்
கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125. இறந்த
மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக்
காஞ்சி
126. இறந்தவனின்
தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு
முடிதல்
127. இறந்து
பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு
– தும்பை
128. இறையனார்
அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129. இறைவன்
திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130. இறைவன்
மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131. ஈட்டி
எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச்
சீரின் வேறுபெயர் - ஆசிரிய
உரிச்சீர்
133. ஈன்று
புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134. உ.வே.சா வின்
ஆசிரியர் - மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து
எதிரூன்றல் - காஞ்சி
136. உடம்பை
வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137. உண்டாட்டு - கள்குடித்தல்
138. உண்டாலம்ம
இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள்
மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140. உண்பவை
நாழி ,உடுப்பவை
இரண்டே –என்று
பாடியவர் –நக்கீரர்
141. உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து
அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143. உரிச்சொல்
நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144. உரிப்பொருள்
எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145. உரை
நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146. உரை
மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147. உரையாசிரியச்
சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148. உரையாசிரியர்
என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149. உரையாசிரியர்கள்
காலம் -13- ஆம்
நூற்றாண்டு
150. உரையாசிரியர்கள்
நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151. உரையாசிரியர்களால்
அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152. உரைவீச்சு
நூலாசிரியர் - சாலை
இளந்திரையன்
153. உலக
மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154. உலகப்
பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155. உலகம்
பலவிதம் –
சாமிநாத சர்மா
156. உலகின்
முதல் நாவல் – பாமெலா
157. உவமானச்
சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158. உவமைக்
கவிஞர் -சுரதா
159. உழிஞை
வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
160. உழிஞைத்
திணைக்கான புறத்திணை – மருதம்
161. உழுது
வித்திடுதல் - உழி
ஞைப்படலம்
162. உள்ளத்தில்
ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163. உன்னம் - நிமித்தத்தை
உணர்த்தும் மரம்
164. ஊசிகள்
கவிதை நூலாசிரியர் – மீரா
165. ஊர்கொலை - தீயிட்டு
அழித்தல்
166. ஊரும்
பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது
பிள்ளை
167. ஊரொடு
தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168. ஊற்றங்கால்
ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169. எகிப்து
பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின்
துணிகள்
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா
நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171. . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன்
எழுதிய The pilgrims progress
172. . எட்டுத்
தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173. எட்டுத்தொகை
நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174. எட்டுத்தொகை
நூல்களில் புற நூல்கள் – 3
175. எட்டுத்தொகை
நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
176. எட்டுத்தொகை
நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177. எட்டுத்தொகை
நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178. எட்டுத்தொகைப்பாடல்களின்
- சிற்றெல்லை – 3
அடிகள் ,பேரெல்லை
– 140
அடிகள்
179. எண்பெருந்தொகை
நூல் – எட்டுத்தொகை
180. எதிர்
நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181. எயில்
காத்தல் – நொச்சி
182. எவ்வழி
நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர்
– ஔவையார்
–புறநானூறு
183. எழுவாய்
வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185. ஏசு
நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186. ஏமாங்கதத்து
இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187. ஏழகம் - ஆட்டுக்கிடாய்
188. ஏழைபடும்
பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த
பாரதியார்
189. ஏறுதழுவுதல்
கூறும் சங்க நூல் – கலித்தொகை
190. ஐங்.
ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி
மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191. ஐங்.இந்திரவிழா,மார்கழி
நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192. ஐங்.கழனி
ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193. ஐங்.குறிஞ்சி
நூறு பாடியவர் – கபிலர்
194. ஐங்.நெய்தல்
நூறு பாடியவர் – அம்மூவனார்
195. ஐங்.நெற்பல
பொலிக,பொன்
பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196. ஐங்.பாலை
நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197. ஐங்.பேதைப்பருவ
மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198. ஐங்.மருதம்
நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199. ஐங்.முல்லை
நூறு பாடியவர் – பேயனார்
200. ஐங்குறு
நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
201. ஐங்குறுநூற்றில்
கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202. ஐங்குறுநூற்றில்
பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203. ஐங்குறுநூற்றை
முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204. ஐங்குறுநூற்றைத்
தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205. ஐங்குறுநூற்றைத்
தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206. ஐங்குறுநூறு
அடிவரையறை – 3 – 6
207. ஐங்குறுநூறு
பாவகை – அகவற்பா
208. ஐங்குறுநூறுக்கு
உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209. ஐந்திணை
எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210. ஐந்திணை
ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211. ஐந்திலக்கணம்
கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212. ஐந்திறம்
– இந்திர
வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213. ஐரோப்பிய
நாடக அங்கங்கள் – 5 .
214. ஒட்டக்
கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215. ஒரிசி,சிச்சிபெரோ
எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216. ஒரு
கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217. ஒரு
நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218. ஒரு
புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219. ஒரு
மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220. ஒருபிடி
சோறு - சிறுகதை
நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
221. ஒருமனிதனின்
கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222. ஒருமுலையிழந்த
திருமா உண்ணி – நற்றிணை
223. ஒற்றை
ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224. ஒன்றே
குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225. ஓங்கிய
சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226. ஓசை
ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227. ஓடாப்
பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228. ஓர்
இரவு,சந்திரமோகன்
எழுதியவர் – அறிஞர் அண்ணா
229. ஓவச்
செய்தி ஆசிரியர் - மு.வ
230. ஔவை
சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231. கங்கை
மைந்தன் –
தருமன்
232. கடல்
கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233. கடல்
புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234. கடைச்
சங்கத்தில் இருந்த மொத்த
புலவர்கள் – 449
235. கடைச்
சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49
236. கடைச்சங்கம்
இருந்த மொத்த ஆண்டுகள் - 1850
237. கடைச்சங்கமிருந்த
இடம் –மதுரை
238. கடைத்திறப்பு
கவிதை நூலாசிரியர் - முருகு
சுந்தரம்
239. கண்டதும்
கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240. கண்ணதாசன்
இயற்பெயர் - முத்தையா
241. கண்ணீர்பூக்கள்
கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242. கந்த
புராண ஆசிரியர் - கச்சியப்ப
சிவாச்சாரியார்
243. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன்
நட்பு கூறும் நூல் – புறநானூறு
244. கம்பதாசனின்
இயற்பெயர் – ராஜப்பா
245. கம்பர்
தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்
246. கம்பராமாயணத்தை
முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247. கம்பரை
ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248. கம்மாள
வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249. கமலாம்பாள்
சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250. கயக்கறு
மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251. கயிலைக்கலம்பகம்
பாடியவர் – குமரகுருபரர்
252. கரந்தை - ஆநிரை மீட்டல்
253. கரித்துண்டு
நாவலாசிரியர் – மு.வ
254. கரிப்பு
மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255. கருணாமிருத
சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256. கருப்பு
மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
257. கல்கியின்
முதல் நாவல் - விமலா
258. கலம்பக
உறுப்புகள் - 18
259. கலம்பகம்
பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260. கல்வெட்டு, இராமதேவர்
என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261. கலி.குறிஞ்சிக்கலி
பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262. கலி.நெய்தற்கலி
பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263. கலி.பாலைக்கலி
பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264. கலி.மருதக்கலி
பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265. கலிங்கராணி
நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266. கலித்தொகை
,பரிபாடல்
தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267. கலித்தொகைக்கு
உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268. கலித்தொகையில்
இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269. கலித்தொகையில்
உள்ள பாவகை – கலிப்பா
270. கலித்தொகையில்
கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271. கலித்தொகையின்
அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272. கலித்தொகையின்
ஓசை – துள்ளலோசை
273. கலித்தொகையை
நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274. கலித்தொகையைத்
தொகுத்தவர் – நல்லந்துவனார்
275. கலிப்பாவின்
ஓசை – துள்ளலோசை
276. கலிமுல்லைக்கலி
பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277. கவரி
வீசிய காவலன் - சேரமான்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278. கவிஞர்
துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279. கவிஞர்
மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280. கவிமணி
மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு
– லைட்
----ஆஃப் ஆசியா
281. கவிமணி
மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு
– உமர்கய்யாம்
- ரூபாயாத் –பாரசீக மொழி
282. கவியின்
கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283. கவிராட்சசன்
எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284. கவிராஜன்
கதையாசிரியர் - வைரமுத்து
285. கற்றறிந்தார்
ஏத்தும் நூல் – கலித்தொகை
286. கனகாம்பரம்
சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287. கனகை
எழுதியவர்- கா.அரங்கசாமி
288. கன்னட
மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289. கன்னற்சுவைதரும்
தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290. கன்னிமாடம்
நாவலாசிரியர் – சாண்டில்யன்
291. காக்கைப்
பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292. காஞ்சி
புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293. காந்திபுராணம்
நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294. காந்தியக்
கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
295. காய்சின
வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
297. காரிகை
எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298. காழிவள்ளல்
என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299. காளக்கவி
எனப்படுபவர் - காளமேகம்
300. காளமேகப்
புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301. கிரவுஞ்சம்
என்பது – பறவை
302. கிரேக்கத்திலிருந்து
புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ
1750
303. கில்லாடி
எனும் சொல்லின் மொழி – மராத்தி
304. கீழெண்கள்
எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305. குட்டித்
தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306. குடவோலைத்
தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307. குண்டலகேசியில்
கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308. குணவீர
பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309. குதிரைப்
படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310. குலசேகர
ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311. குறட்டை
ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312. குறிஞ்சிக்
கிழவன் - முருகன்
313. குறிஞ்சித்
தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி
314. குறிஞ்சிப்பாட்டு
பாடியவர் - கபிலர்
315. குறுந்தொகை
கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316. குறுந்தொகைக்கு
உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317. குறுந்தொகைப்
பாடல்களின் எண்ணிக்கை – 400
318. குறுந்தொகையில்
எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319. குறுந்தொகையில்
ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320. குறுந்தொகையில்
பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
321. குறுந்தொகையில்
பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல்
நீரார்
322. குறுந்தொகையில்
யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323. குறுந்தொகையின்
அடிவரையறை – 4 -8 அடிகள்
324. குறுந்தொகையின்
மொத்தப் பாடல்கள் – 440
325. குறுந்தொகையைத்
தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326. குறுந்தொகையைப்
பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327. கூத்துக்களைப்
பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு
நல்லார்
328. கூழங்கைத்
தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329. கைந்நிலை
பாடியவர் – புல்லங்காடனார்
330. கைவல்ய
நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
331. கொங்கு
தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்
332. கொங்கு
நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333. கொடிமுல்லை
கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334. கொற்ற
வள்ளை - உலக்கைப்
பாட்டு
335. கோகிலாம்பாள்
கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336. கோவூர்கிழார்
நூலாசிரியர் - கு.திருமேனி
337. சகாராவைத்தாண்டாத
ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக்
குறிப்பிடும் புலவர்– பரணர்
339. சங்க
இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340. சங்க
இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341. சங்க
இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342. சங்க
இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343. சங்க
கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136
பாடல்கள்
344. சங்க
யாப்பு –
5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345. சங்கத்
தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
346. சங்கத்தைக்
குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
347. சங்கப்
புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349. சங்கப்பாடல்களில்
மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350. சங்கப்பாடல்களின்
மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351. சங்கம்
ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352. சங்கரதாசு
சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353. சடகோபன்
என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
354. சதாவதானம்
என்றழைக்கப்படும் புலவர் - செய்குத்
தம்பிப் பாவலர்
355. சதுரகராதி
ஆசிரியர் - வீரமாமுனிவர்
356. சந்தக்
கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர்
தமிழழகன்
357. சந்திரமோகன்
நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358. சமணர்கள்
மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர
நந்தி சங்கம்
359. சமரச
சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360. சமஸ்கிருதம்
எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361. . சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362. . சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம்
வேத நாயகர்
363. சவலை
வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364. சாகுந்தலம்
மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365. சிதம்பரச்
செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366. சிதம்பரப்
பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367. சிலப்பதிகார
ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368. சிலம்பு
கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369. சிவக்கொழுந்து
தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370. சிவஞானமுனிவரின்
இயற்பெயர் – முக்காள லிங்கர்
371. சிவந்தெழுந்த
பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372. சிவப்பிரகாச
சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை
நகர்
373. சிவப்பு
ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374. சிவபெருமான்
திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375. சிவயோகத்தில்
அமர்ந்த யோகி – திருமூலர்
376. சிற்றதிகாரம்
என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377. சிற்றிலக்கியங்களின்
வேறு பெயர் – பிரபந்தங்கள்
378. சிறிய
பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379. சிறுகதை
மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380. சிறுபஞ்சமூலம்
ஆசிரியர் – காரியாசான்
381. சிறுமுதுக்குறைவி
– கண்ணகி
382. சின்ன
சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்
383. சின்னூல்
எனப்படுவது - நேமி
நாதம்
384. சீகன்
பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705
385. சீகாழிக்கோவை
எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
386. சீதக்காதி
என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387. சீர்திருத்தம்
அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388. சீறாப்புராணம்
ஆசிரியர் - உமறுப்புலவர்
389. சீனத்துப்
பரணி பாடிய ஆண்டு – 1975
390. சுக்கிரநீதி
வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார்
391. சுகுண
சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392. சுந்தரர்
திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393. சுமைதாங்கி
ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
394. சுயசரிதை
நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395. சுரதாவின்
இயற்பெயர் - இராசகோபாலன்
396. சுவாமிநாத
தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397. சுவாமிநாதம்
இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398. சுஜாதா இயற்பெயர்
– ரங்கராஜன்
399. சூடாமணி
நிகண்டின் ஆசிரியர் - மண்டல
புருடர்
400. செங்கோல்
மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை
401. செந்தமிழ்
இதழ் தொடங்கிய ஆண்டு - 1903
402. செந்தாமரை
நாவல் ஆசிரியர் - மு.வரதராசன்
403. செம்பியன்
தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன்
404. செய்யுள்களைக்
காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை
ரெட்டியார்
405. செல்வத்துபயனே
ஈதல் – நக்கீரர்
– புறநானூறு
406. சேக்கிழார்
இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407. சேது
நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408. சேயோன் - முருகன்
409. சேர
அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410. சேர
நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411. சேரர்
தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412. சேனாவரையர்
இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413. சைவக்
கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414. சைவசமயக்
குரவர்கள் - நால்வர்
415. சைவத்
திறவுகோல் நூலாசிரியர்
– திரு.வி.க
416. சைவத்தின்
சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417. சைவம்,அகத்தியம்,சங்கம்
என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418. சொக்கநாதர்
உலா பாடியவர் – தத்துவராயர்
419. சொல்லின்
செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420. சொற்கலை
விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421. சோமசுந்தரக்
களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422. சோம்பலே
சுகம் – பூர்ணம்
விசுவநாதன்
423. சோமு என
அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424. சோழ
நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425. ஞாநசாகரம்
இதழாசிரியர் – மறைமலையடிகள்
426. ஞான
ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427. ஞானக்
குறள் ஆசிரியர் - ஔவையார்
428. ஞானபோதினி
ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429. ஞானவெண்பாப்
புலிப்பாவலர் – அப்துல்
காதீர்
430. டாக்டருக்கு
மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431. டி.கே.எஸ்.சகோதரர்கள்
நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432. தக்கயாகப்
பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
433. தசரதன்
குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் - சோமசுந்தரபாரதியார்
434. தஞ்சைவாணன்
கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435. தண்டி
ஆசிரியர் - தண்டி
436. தண்டியலங்கார அணிகளின்
எண்ணிக்கை – 35 அணிகள்
437. தண்டியலங்கார
ஆதார நூல் – காவியரதர்சம்
438. தண்டியலங்காரத்தின்
மூல நூல் – காவ்யதர்சம்
439. தண்ணீர்
தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440. தணிகைபுராணம்
பாடியவர் - கச்சியப்ப
முனிவர்
441. தத்துவராயர்
பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442. தம்
கல்லறையில் ‘ இங்கு
ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443. தம்
பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்-
நச்சினார்க்கினியர்
444. தம்
மனத்து எழுதிப் படித்த
விரகன் - அந்தக்கவி
வீரராகவ முதலியார்
445. தமக்குத்
தாமே கூறும் மொழி – தனிமொழி
446. தமிழ்
நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447. தமிழ்
நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448. தமிழ்
நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449. தமிழ்
நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450. தமிழ்
நாவலர் சரிதம் எழுதியவர் - கனக
சுந்தரம் பிள்ளை
451. தமிழ்
நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப்
பிரிவு
452. தமிழ்
மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453. தமிழ்
மொழியின் உப நிடதம் - தாயுமானவர்
திருப்புகழ் திரட்டு
454. தமிழ்
வியாசர் - நம்பியாண்டார்
நம்பி
455. தமிழக
அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456. தமிழ்க்
கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457. தமிழகத்தில்
பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458. தமிழகத்தில்
முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459. தமிழகத்தின்
வால்டர் ஸ்காட் – கல்கி
460. தமிழ்ச்சங்கம்
இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461. தமிழச்சி
நூலாசிரியர் – வாணிதாசன்
462. தமிழ்ச்சுடர்
மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463. தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
465. தமிழ்நாட்டின்
பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466. தமிழ்ப்
பண்கள் எண்ணிக்கை – 103
467. தமிழ்ப்
புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468. தமிழ்மாறன்
என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469. தமிழ்மொழி
- பின்னொட்டு மொழி
470. தமிழர்களின்
வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471. தமிழன்
இதயம் நூலாசிரியர் - நாமக்கல்
கவிஞர்
472. தமிழி – பழைய தமிழ்
எழுத்துக்கள்
473. தமிழிசை
இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474. தமிழில்
தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475. தமிழில்
பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
476. தமிழில்
முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
477. தமிழிலக்கிய
வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478. தமிழின்
முதல் நாவல் - பிரதாப
முதலியார் சரித்திரம் - மாயூரம்
வேத நாயகர்
479. தமிழுக்குத்
தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
480. தரங்கம்பாடியில்
அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481. தர்மனுக்கு
,பாலைக்
கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
482. தரு
என்பது – கீர்த்தனங்கள்
– இசைப்பாட்டு
483. தலைச்சங்கப்
புலவர் – சக்கரன்
எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484. தலைமுறைகள்
நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
485. தலைவன்
பிரிந்த நாளை ,தலைவி
சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486. தவமோ
தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
487. தழற்புரை
நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
488. தனிப்பாடல்களின்
தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489. தாகூரின்
படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
490. தாண்டக
வேந்தர் - திருநாவுக்கரசர்
491. தாமரைத்
தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல்
ஐயர்
492. தாமரைப்
பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493. தாய்
அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
494. தாயுமான
சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு
நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495. தாழ்த்தப்பட்டோர்
விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496. தானைமறம் – தும்பை
497. தாஜ்மகாலும்
ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
498. தி.ஜானகிராமனின்
சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499. திண்டிம
சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500. திணைமாலை
நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்
501. திணைமொழி
ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502. திரமிள
சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503. திரமிள
சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர
நந்தி
504. திரமிளம் என்னும்
வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக
விவேகம்
505. திராவிட
சாஸ்திரி - சி.வை.தாமோதரம்
பிள்ளை
506. திராவிட
மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507. . திராவிட
மொழிகளில் சிதைவு மொழிகள் - பாலி,பிராகிருத
மொழிகள்,
508. திராவிட
மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர்
கார்டுவெல்
509. திராவிட
வேதம் - திருவாய்
மொழி
510. திராவிடமொழிகளின்
ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511. திரிகடுகம் - சுக்கு,மிளகு,திப்பிலி
512. திரிகடுகம்
ஆசிரியர் – நல்லாதனார்
513. திரு.வி.க.நடத்திய
இதழ்கள் –
தேசபக்தன், நவசக்தி
514. திருக்கச்சூர்
நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515. திருக்கண்னப்ப
தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516. திருக்குறள்
குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர
பாண்டியர்
517. திருக்குறளாராய்ச்சி
நூலாசிரியர் – மறைமலையடிகள்
518. திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519. திருக்குறளை
இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520. திருக்குறளை
ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521. திருக்குற்றாலநாதர்
உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522. திருக்கோவைப்
பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523. திருகுருகைப்
பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524. திருச்சீரலைவாய்
என்றழைக்கப் படும் ஊர் - திருச்செந்தூர்
525. திருஞான
சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526. திருஞானசம்பந்தர்
கால நிச்சயம் நூலாசிரியர் - பெ.சுந்தரம்
பிள்ளை
527. திருத்தி
எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528. திருத்தொண்டர்
திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார்
நம்பி
529. திருந்தாத
திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530. திருநாவுக்கரசரால்
சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர
வர்மன்
531. திருநாவுக்கரசரின்
இயற் பெயர் – மருள்நீக்கியார்
532. திருநாவுக்கரசருக்கு
சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533. திருநாவுக்கரசரைத்
துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534. திருநெல்வேலி
சரித்திரம் எழுதியவர் - டாக்டர்
கார்டுவெல்
535. திருப்பள்ளி
எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536. திருப்பனந்தாள்
காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537. திருப்பாதிரியூர்க்
கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538. திருப்புகழ்
பாடியவர் - அருணகிரி
நாதர்
539. திருமங்கை
ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540. திருமங்கை
ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541. திருமந்திரம்
பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார்
இயற்பெயர் - பக்திசாரர்
543. திருமால்
வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544. திருமுருகாற்றுப்படை
ஆசிரியர் – நக்கீரர்
545. திருவள்ளுவ
மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546. திருவள்ளுவர்
அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப்
போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. .திருவாசகப்
பாடல் எண்ணிக்கை - 656
550. .திருவாரூர்
பள்ளு, முக்கூடற்
பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551. . திருவாவடுதுறை ஆதீன மடத்தை
நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552. .திருவிளையாடற்
புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய
மான்மியம்
553. .திருவெங்கை
உலா ஆசிரியர் - சிவப்பிரகாச
சுவாமிகள்
554. .திருவேரகம்
– சுவாமிமலை
555. .திருவொற்றியூர்
ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556. .தில்லானா
மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557. .தில்லைநாயகம்
நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558. .திவ்யகவி
என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள்
ஐயங்கார்
559. .தின
வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல்
பாதிரியார்
560. .துன்பியல்
நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561. .தெந்தமிழ்நாட்டுத்
தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562. .தென்பிராமியின்
மற்றொரு பெயர் – திராவிடி
563. .தென்றமிழ்த்
தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன்
பிரமராயனெனும்
565. தேசபக்தன்
கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக
விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567. தேம்பாவனி
அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி
எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின்
மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570. தேவயானப்
புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து
பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. . தேவாரப்
பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன்
மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா
574. தொகையும்
பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க
காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி
576. தொண்டர்
சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச்
சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய
ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய
இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய
பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581. பூவிருந்தவல்லி
க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய
மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத
முதலியார் – 1922
583. தொல்காப்பிய
மெய்ப்பாடுகள் – 8
584. தொல்காப்பியக்
கடல்,தொல்காப்பியத்திறன்
கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச்
சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச்
சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில்
உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம் இறுதி நான்கு
இயல்கள்-
588. தொல்காப்பியத்தில்
நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில்
புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப்
பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம்
அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம்
குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம்
குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம்
சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம்
சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம்
–நன்னூல்
முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும்
குறிப்புரை ’ எனக்
கூறுவது – கண்கள்
597. தொல்காப்பியர்
குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர்
குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர்
குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர்
சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
601. தொல்காப்பியர்
சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
602. தொல்காப்பியர்
பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
603. தொல்காப்பியரின்
இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது--திரணதூமாக்கினியார்
604. தொல்காப்பியரின்
இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை- சமதக்கினி
605. தொல்காப்பியரை
வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
606. தொல்காபிய
உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
607. தொன்னூல்
விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
608. தொன்னூல்
விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
609. தொன்னூற்றொன்பது
வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
610. தோகை, கவி
என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
611. நண்டும்
தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
612. நந்தர், மோரியர்
குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
613. நந்தனார்
சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
614. நந்திக்கலம்பகம்
எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880
615. நந்திபுரத்து
நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
616. நந்திவர்மன்
காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
617. நந்திவர்மன்
மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
618. நம்பியகப்
பொருள் எழுதியவர் - நாற்கவிராச
நம்பி
619. நம்மாழ்வார்
( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
620. நமர் - ஒற்றர்
621. நரிவிருத்தம்
பாடியவர் – திருத்தக்கத்தேவர்
622. நல்லது
செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார்
– புறநானூறு
623. நல்லது
செய்தல் ஆற்றீராயினும், அல்லது
செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
624. நவக்கிரகம்
படைப்பாளி – கே.பாலச்சந்தர்
625. நவநீதப்பாட்டியலின்
ஆசிரியர் – நவநீத நடனார்
626. நளவெண்பா
ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
627. நளவெண்பா
காண்டங்கள் – 3
628. நளவெண்பாவின்
மூல நூல்- நளோபாக்கியானம்
629. நற்கருணைத்
தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
630. நற்றாய்
கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
631. நற்றிணை
அடி வரையறை – 9 - 12
632. நற்றிணை
எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
633. நற்றிணையப்
பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய
பெருங்கடுங்கோ }
634. நற்றிணையில்
அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல்
பாடிய மருதங்கீரனார்,
635. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார்
, தும்பிசேர்கீரனார்
636. நற்றிணையில்
அமைந்த பாடல்கள் - 400
637. நற்றிணையில்
பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
638. நற்றிணையில்
முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
639. நற்றிணையின்
பாவகை – அகவற்பா
640. நற்றிணையின்
முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
641. நற்றிணையின்
வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
642. நற்றிணையைத்
தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
643. நற்றிணையைப்
பாடிய புலவர்கள் – 175
644. நற்றிணையைப்
பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192
645. நறுந்தொகை
எனும் நூல் - வெற்றி வேட்கை
646. நன்னூல்
ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
647. நன்னூல்
ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
648. நன்னூல்
காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
649. நன்னூல்
காலம் - 13-ஆம் நூற்றாண்டு
650. நன்னூல்
கூறும் நூலின் உத்திகள் – 32
651. நன்னூல்
கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
652. நன்னூலாசிரியர் - பவணந்தி
முனிவர்
653. நன்னூலுக்கு
விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
654. நன்னூலை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
655. நாக
நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
656. நாச்சியார்
திருமொழி பாடியவர் – ஆண்டாள்
657. நாடக
அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
658. நாடக
வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
659. நாடகக்
காப்பியம் - சிலப்பதிகாரம்
660. நாடகத்
தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40 நாடகங்கள்
661. நாடகம்
வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
662. நாடகம்
வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
663. நாடகமேடையில்
நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
664. நாடகவியல்,நாடக
இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
665. நாட்டியத்
தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
666. நாணல்
நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
667. நாதமுனிகள்
பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
668. நாமக்கல்
கவிஞரின் சுயசரிதை - என் கதை -வே.இராமலிங்கம்
பிள்ளை
669. நாலடியாரை
மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
670. நாலாயிரக்கோவை
பாடியவர் – ஒட்டக்கூத்தர்
671. நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத்
தொகுத்தவர் – நாதமுனிகள்
672. நாவலாசிரியை
லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
673. நாவுக்கரசர்
பாடிய பதிக எண்ணிக்கை – 311
674. நாற்கவிராச
நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
675. நான்மணிக்கடிகை
நூலாசிரியர் – விளம்பி நாகனார்
676. நிகண்டுகள்
அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
677. நினைவு
மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
678. நீதி
தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
679. நீரும்
நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
680. நீலகேசி
உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
681. நூற்றெட்டுத்
திருப்பதிக் கோவை எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
682. நெஞ்சறிவுறுத்தல்
பாடியவர் – வள்ளலார்
683. நெஞ்சாற்றுப்படை
என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
684. நெஞ்சில்
ஒரு முள் நாவலாசிரியர் – மு.வரதராசன்
685. நெஞ்சுக்
கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
686. . நெடு
நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
687. . நெடு
நல்வாடை நூலின் அடிகள் – 183
688. . நெடுங்கடை
- வீட்டின் முன்
689. . நெடுந்தொகை - அகநானூறு
690. நெடுநல்வாடை
ஆராய்ச்சி நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப்
பிள்ளை
691. . நெடுமொழி - தற்புகழ்ச்சி
692. . நெல்லும்
உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்-
புறநானூறு
693. . நேமி
நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
694. . நேர்,நிரை
அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
695. . பக்திச்சுவை
உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
696. . பகை
நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி
697. . பகைவர்
மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் -
பதிற்றுப் பத்து
698. . பங்கிம்
சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
699. . பச்சை
மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
700. பட்டத்து
யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
701. பட்டினப்பாலை
ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
702. பட்டினப்பாலை
பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
703. பட்டினப்பாலையின்
வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
704. பண்
வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
705. பண்டிதமணி
என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன்
செட்டியார்
706. பண்டைத்
தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
707. பண்டைத்தமிழரும்
ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
708. பண்பெனப்படுவது
பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
709. பணவிடு
தூது பாடியவர் - சரவணப்
பெருமாள் கவிராயர்
710. பத்தாம்
திருமுறை - திருமந்திரம்
711. பத்திற்றுப்
பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
712. பத்துக்கம்பன்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
713. பத்துப்பாட்டிலுள்ள
புற நூல்கள் – 7
714. பத்துப்பாட்டை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை
715. பத்மஸ்ரீ
விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
716. பத்மாவதி
சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
717. பதிற்றுப்
பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
718. பதிற்றுப்
பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
719. பதிற்றுப்
பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
720. பதிற்றுப்
பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து - நான்காம்
பத்து
721. பதிற்றுப்
பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
722. பதிற்றுப்
பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார்
723. பதிற்றுப்
பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
724. பதிற்றுப்
பத்து திணை - பாடாண்திணை
725. பதிற்றுப்
பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
அரிசில்கிழார் / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
726. பதிற்றுப்
பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
-கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
727. பதிற்றுப்
பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
728. பதிற்றுப்
பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
729. பதிற்றுப்
பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
730. பதிற்றுப்
பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு(
இசை)
731. பதிற்றுப்பத்தில்
ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
732. பதிற்றுப்பத்தில்
மூன்றாம் பத்தின் தலைவன் – இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன்
733. பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒரே புற
நூல் - களவழி நாற்பது
734. பம்மல்
சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
735. பரணி
நூலின் உறுப்புக்கள்- 13
736. பரமார்த்த
குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
737. பரிபாடல்
அடி வரையறை - 25-400 வரை
738. பரிபாடல்
பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
739. பரிபாடலில்
தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
740. பரிபாடலில்
வருணிக்கப்படும் நகரம் –மதுரை
741. பரிபாடலின்
பழைய உரைகாரர் – பரிமேலழகர்
742. பரிபாடலின்
மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
743. பரிபாடலுக்குப்
பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
744. பரிமேலழகரின்
உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
745. பல்கலைச்
செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
746. பல்லக்கு - சிறுகதை நூல்
ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
747. பல்லியம் - பலவகை இசைக்
கருவிகள்
748. பவளமல்லிகை
சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
749. பழமொழி
ஆசிரியர் – முன்றுறையரையனார் –
750. பழைய
உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
751. பழைய
ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
752. பழைய
சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
753. பள்ளு
நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
754. பன்னிரண்டாம்
திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
755. பாஞ்சாலங்குறிச்சி
வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
756. பாட்டும்
தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
757. பாட்டும்
தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
758. பாண்டி
நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
759. பாண்டிக்
கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
760. பாண்டிமாதேவி
நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
761. பாண்டியன்
பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
762. பாணபுரத்து
வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
763. பாதீடு - பங்கிட்டுக்
கொடுத்தல்
764. பாம்பலங்கார
வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
765. பாரத
அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
766. பாரத
சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
767. பாரத
வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
768. பாரதப்
போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
769. பாரதப்போரில்
உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
770. பாரதிதாசனின்
அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – பரமேஷ்வரன்
771. பாரதிதாசனைப்
பாவேந்தர் என்றவர் - தந்தை
பெரியார்
772. பாரதியின்
கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார்
அடிப்பொடி என்.இராமச்சந்திரன்
773. பாரிகாதை
நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
774. பாரியின்
சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
775. பாலங்கள்
நாவலாசிரியர் - சிவசங்கரி
776. பாவகையால்
பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
777. பாவைகூத்துச்
செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை
778. பிசிராந்தையார்
சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
779. பிசிராந்தையார்
புலவரின் நாடு – பாண்டியநாடு
780. பிரஞ்சு
மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10
781. பிரபுலிங்க
லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச
சுவாமிகள்
782. பிரயோக
விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
783. பிள்ளைத்தமிழ்ப்
பருவங்கள் – 10
784. பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
785. புண்ணுமிழ்
குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
786. புணர்ச்சி
விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
787. புதியதும்
பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா
788. புதுக்கவிதை
வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
789. புதையல்
நாவலாசிரியர் - கலைஞர்
கருணா நிதி
790. புராட்டஸ்டண்ட்
கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர்
-1871
791. புராணங்கள்
எண்ணிக்கை – 18
792. புலவர்
கண்ணீர் நூலாசிரியர் - மு.வரதராசன்
793. புலவர்
புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
794. புலியூர்
யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
795. புறநானூற்றில்
அமைந்து வரும் பா –அகவற்பா
796. புறநானூற்றில்
ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
797. புறநானூற்றின் கிடைக்காத பாடல் – 267,268
798. புறநானூற்றின்
பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260
799. புறநானூற்றின்
பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
800. புறநானூற்றின்
பாடலின் அடியளவு – 4 -40
801. புறநானூற்றின்
பாவகை - ஆசிரியப்பா
802. புறநானூற்றின்
வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
803. புறநானூற்றைப்
பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
804. புறப்
பாட்டு எனும் நூல் - புறநானூறு
805. புறப்பொருள்
வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
806. புறப்பொருள்
வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
807. புறப்பொருள்
வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
808. புறப்பொருளின்
பாவகை - வெண்பா
809. புறவீடு
விடுதல் - குடை
நிலை வஞ்சி
810. புனர்ஜென்மம்
சிறுகதைத் தொகுப்பாசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
811. புன்னையைத்
தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை
812. புனிதவதியார்
இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் – திருவாலங்காடு
813. புனிதவதியாரின்
வேறுபெயர் – காரைக்காலம்மையார்
814. பூதத்தம்பி
விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு
சுவாமிகள்
815. பெண்களால்
பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
816. பெண்களின்
பருவங்கள் – ஏழு
817. பெண்புத்தி
மாலை ஆசிரியர் - முகம்மது
உசைன் புலவர்
818. பெண்மதிமாலை
எழுதியவர் – வேதநாயகர்
819. பெத்லகேம்
குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
820. பெரிய
புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
821. பெரிய
புராண உட்பிரிவு - சருக்கம்
822. பெரிய
புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
823. பெரியபுராணத்திற்கு
மூல நூல்
திருத்தொண்டர்
திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
824. பெரியாழ்வார்
எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
825. பெருங்கதை
மூல நூல் – பிருகத்கதா
826. பெருங்கதையின்
காண்டப்பிரிவு – ஐந்து
827. பெருங்குறிஞ்சி
என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
828. பெருந்திணைக்கு
உரியது - ஏறிய
மடல் திறம்
829. பேராசிரியரின்
வேறுபெயர் –மயேச்சுரனார்
830. பேராசிரியரும்
,நச்சினார்க்கினியரும்
நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831. பைபிளைத்
தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
832. பொருட்கலவை
நூல் – பரிபாடல்
833. பொன்வண்ணத்தந்தாதி
ஆசிரியர் - சேரமான்
பெருமாள் நாயனார்
834. பொன்னியின்
செல்வன் நாவலாசிரியர் – கல்கி
835. பொன்னொடு
வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
836. போரில்
கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி மாய்த்துக்
கொள்வது – ஆஞ்சிக்
காஞ்சி
837. போரில்
தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
838. பௌத்த
சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
839. பௌத்த
மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
840. மகாதேவ
மாலை ஆசிரியர் – வள்ளலார்
841. மகேந்திர
வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
842. மங்கையர்கரசியின்
காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
843. மங்கையராகப்
பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
844. மச்சபுராணம்
எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
845. மண நூல்
– சீவக
சிந்தாமணி
846. மண்குடிசை
நாவலாசிரியர் - மு.வ
847. மண்ணியல்
சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
848. மண்ணில்
நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
849. மண்திணி
ஞாலம் - பூமி
850. மணவாளதாசர்
எனப்புகழப்படுபவர் - பிள்ளைப்
பெருமாள் ஐயங்கார்
851. மணிக்கொடி
இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
852. மணிப்பிரவாள
நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
853. மணிப்பிரவாள
நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
854. மணிபல்லவம்
நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
855. மதங்க
சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
856. மதிவாணன்
நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
857. மதுரைக்காஞ்சி
உணர்த்தும் பொருள்-நிலையாமை
858. மதுரைக்காஞ்சிப்
பாடியவர் - மாங்குடி மருதனார்
859. மந்திரமாலை
நூலின் ஆசிரியர் - தத்துவப்
போதக சுவாமிகள்
860. மந்திரிகுமாரி
எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
861. மயிலை
நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
862. மரத்தை
மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
863. மராட்டியர்
காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
864. மலைபடுகடாம்
நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
865. மறவர்
தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
866. மறைந்து
போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
867. மறைமலையடிகள்
மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
868. மறைமலையடிகளின்
இயற்பெயர் – வேதாசலம்
869. மனச்சான்று
நூலாசிரியர் – மு.வ
870. மனச்சிறகு
கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
871. மனத்தைக்
கவரும் கலை – நாடகக்கலை
872. மன்னன்
உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
873. மன்னன்
ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
874. மனித
வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க
875. மனுமுறை
கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
876. மனைவியின்
உரிமை – வ.சுப.மாணிக்கம்
877. மனோன்மணியம்
சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச
அடி(ஆ.பழனி)
878. மனோன்மணியம்
நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
879. மனோன்மணீயம்
நாடக முரணன் – குடிலன்
880. மாங்கனி
குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
881. மாசில்
வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
882. மாணிக்கவாசகர்
பாடிய கோவை – திருக்கோவை
883. மாணிக்கவாசகர்
வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
884. மாதவி
கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
2 (தாழைமடலில்
செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
885. மாதேவடிகள்
என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்
886. மாரிவாயில்
நூலாசிரியர் - சோமசுந்தர
பாரதியார்
887. மாற்றாரோடு
போர்மலைதல் – தும்பை
888. மாறனலங்கார
ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள் –ஊர் ;
திருக்குருகை
என்னும் ஆழ்வார் திருநகரி
889. மாறனலங்காரம்
ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
890. மானிடற்குப்
பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
891. மீனாட்சியம்மை
குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
892. மீனாட்சியம்மைப்
பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
893. மு.கதிரேசன்
செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு – மிருச்ச
கடிகம்
894. முக்காண்டிகை
உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்-விசாகப் பெருமாள் ஐயர்
895. முகையதீன்
புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
896. முச்சங்கங்கள்
இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,கோ.கேசவன்,கே.முத்தையா
897. முச்சங்கங்கள்
குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
898. முச்சங்கங்களை
ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
899. முசு – குரங்கு
900. முடத்திருமாறன்
மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
901. முத்தமிழ்
பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
902. முத்து
மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
903. முதல்
சங்கத்தில் இருந்த மொத்த
புலவர்கள் – 4449
904. முதல்
சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 89
905. முதல்
சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
906. முதல்
துப்பறியும் நாவல் – தானவன் -1894
907. முதல்
தூது நூல் – நெஞ்சு விடு தூது
908. முதலில்
தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
909. முதற்சங்க
இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
910. முதற்சங்க
காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
911. முதற்சங்கம்
இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
912. முதன்
முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
913. முதன்
முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
914. முந்தையிருந்து
நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
915. முந்நீர்
வழக்கம் மகடுவோடில்லை - தொல்காப்பியம்
916. முருகன்
அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
917. முருகனின்
ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
918. முருகு,புலவராற்றுப்படை
என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
919. முல்லைக்கலியைக்
கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
920. முல்லைக்குப்
புறமான புறத்திணை – வஞ்சி
921. முல்லையும்
பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில்
கீரத்தனார்
922. முழுமையாகக்
கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
923. முன்கிரின்
மாலை எழுதியவர் - நயினாமுகமது
புலவர்
924. மூதின்
முல்லை – வாகை
925. மூதுரை
நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
926. மூவருலா
பாடியவர் – ஒட்டக்கூத்தர்
927. மூவரை
வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
928. மூன்றாம்
சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
929. மூன்று
சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
930. மூன்று
சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
931. மெக்காலே
கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
932. மெழுகுவர்த்தி
நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
933. மேருமந்திர
புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
934. மேல்சபை
உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
935. மொழி
பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
936. மோரியர்,நந்தர், வடுகர்
என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
937. மௌரியர்களின்
தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
938. யவனர்கள்
– கிரேக்கர்
,உரோமானியர்
939. யாதும்
ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
940. யாப்பருங்கலக்
காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
941. யாப்பருங்கலப்
புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
942. யாப்பருங்கலம்
உரையாசிரியர் - குணசாகரர்
943. யாப்பருங்கலம்
எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம்
நூற்றாண்டு
944. யாருக்காக
அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
945. யாருக்கும்
வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
946. யாழ்
நூலாசிரியர் – விபுலாநந்தர்
947. ரத்தக்
கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
948. ரவிக்கை
- எந்த மொழி – தெலுங்கு
949. ராஜராஜசோழன்
ஆசிரியர் – அரு.இராமநாதன்
950. . ராஜி நாவலின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
951. லீலாவதி
கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
952. வகைதரு
முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர்
953. வச்சிணந்தி
மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
954. வச்சிணந்தி
மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
955. வசன
கவிதையின் முன்னோடி – பாரதியார்
956. வஞ்சி
நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
957. வஞ்சி
மன்னன் வராதபடி தடுத்து நிறுத்துவது – தழிஞ்சி
958. வஞ்சி
மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
959. வஞ்சிப்பாவின்
சீர் - கனிச்சீர்
960. வட
நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
961. வட்கார்
மேல் செல்வது - வஞ்சி
962. வடநாட்டு
மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
963. வண்ணக்
களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
964. வரபதி
ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
965. வன்புரை
மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள்
பற்றிய குறிப்பு )
966. வனவாசம்
சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
967. வா.செ.குழந்தைசாமியின்
இயற்பெயர் - குலோத்துங்கன்
968. வாளைப்
புற வீடு விடுதல் - வாள்
நிலை வஞ்சி
969. வி.கே.சூரிய
நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
970. விபுலானந்தர்
இயற்பெயர் – மயில்வாகனன்
971. விரிச்சி - குறி கேட்டல்
972. விருது
பெற்றவர் – மாணிக்கவாசகர்
973. வினாயகர்
அகவல் பாடியவர் – ஔவையார்
974. வினோத
ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம்
வீராசாமிச் செட்டியார்
975. வீடும்
வெளியும் நாவலாசிரியர் - வல்லிக் கண்ணன்
976. வீரசோழியத்தின்
பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
977. வீரசோழியம்
ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
978. வீரமாமுனிவர்
இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
979. வீரர்க்கு
அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
980. வெட்சி - நிறைகவர்தல்
981. வெண்டேர்ச் செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
982. வெண்பாப்பாட்டியலின்
வேறு பெயர் – வச்சநந்திமாலை
983. வெறியாட்டு - வள்ளிக்
கூத்தாடுவது
984. வேங்கையின்
மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
985. வேதஉதாரணத்
திரட்டு ஆசிரியர் - இரேனியஸ்
986. வேதநாயக
சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி
மன்னர்
987. வேதநாயகம்
பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
988. வேய் - உளவு-ஒற்றாராய்தல்
989. வேருக்கு
நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
990. வைகறைப்
பொழுதுக்குரிய நிலம் - மருதம்
991. வைதாலும்
வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
992. ஜி.யு.போப்பைக்
கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
993. ஜீவகாருண்யம்
போதித்தவர் – வள்ளலார்
994. ஜீவபூமி
நாவலாசிரியர் – சாண்டில்யன்
995. ஸ்வர்ணகுமாரி
சிறுகதையாசிரியர் – பாரதியார்
996. கண்ணீர்
பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
997. அடிகள்
முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
998. மணிமேகலைக்கு
துறவு தந்தவர் –அறவண அடிகள்
999. பால்மரக்காட்டினிலே
நாவலாசிரியர் –அகிலன்
1000.
பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்
No comments:
Post a Comment